அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம்,  கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம், கட்சியின் பெயரை அறிவித்து காட்டியுள்ளார்..

Published : Mar 13, 2026, 03:02 PM IST

தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வி.கே. சசிகலா அவர்கள் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். கடந்த 24-ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், தற்போது 'அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம்' என்ற கட்சியின் பெயரை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.

04:49சமையல் எரிவாயு (LPG) மற்றும் ஆட்டோ கேஸ் (Auto LPG) பற்றாக்குறையைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்
04:462010-ம் ஆண்டிலேயே அதிமுகவில் பொறுப்பில் இருந்திருக்கிறேன், அதிமுகவில் இணைந்த காளியம்மாள்..!
04:52தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழகத்தில் நுழைய முடியாது - அமைச்சர் ரகுபதி
03:03தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
03:22மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
04:02தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
03:47சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
04:45தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...
05:09பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் ! குவிந்த ரசிகர்கள்