
தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வி.கே. சசிகலா அவர்கள் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். கடந்த 24-ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், தற்போது 'அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம்' என்ற கட்சியின் பெயரை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.