அச்சுறுத்திய இலங்கை கடற்படை - நாகை மீனவர் தற்கொலை முயற்சி

Asianet News Tamil  
Published : Mar 04, 2017, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
அச்சுறுத்திய இலங்கை கடற்படை - நாகை மீனவர் தற்கொலை முயற்சி

சுருக்கம்

Nagapattinam fishermen fear the threat of exiled Sri Lankan Navy attempted suicide incident has caused a stir

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் நேற்றிரவு இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்து கடற்படை முகாமில் அடைத்தனர்.

இந்தச் சூழலில் சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு பயந்து அங்கிருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து விழுங்கினார்… இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீர்ர்கள் அவரைமீட்டுதிரிகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !