அச்சுறுத்திய இலங்கை கடற்படை - நாகை மீனவர் தற்கொலை முயற்சி

 
Published : Mar 04, 2017, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
அச்சுறுத்திய இலங்கை கடற்படை - நாகை மீனவர் தற்கொலை முயற்சி

சுருக்கம்

Nagapattinam fishermen fear the threat of exiled Sri Lankan Navy attempted suicide incident has caused a stir

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் நேற்றிரவு இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்து கடற்படை முகாமில் அடைத்தனர்.

இந்தச் சூழலில் சிறையில் அடைக்கப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு பயந்து அங்கிருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து விழுங்கினார்… இவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீர்ர்கள் அவரைமீட்டுதிரிகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பச்சைக்கொடி காட்டிய பழனிசாமி.. என்.டி.ஏ.வில் இணையும் ஓபிஎஸ், டிடிவி.. உருவாகும் மெகா கூட்டணி!
விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!