"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்

"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்

Published : Mar 18, 2026, 08:04 PM IST

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக உரிமைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்துள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் அரசின் கீழ் செயல்படுத்தப்படும் மகளிர் நலத்திட்டங்கள் அனைத்தும் சமூகத்தின் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்து, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன எனவும் கீதாஜீவன் கூறிநார். பெண்களின் பொருளாதாரத் தன்னிறைவை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு

02:33அண்ணா அறிவாலயத்தில் ஓ.பி.எஸ்! உற்சாகமாக வரவேற்ற திமுக தொண்டர்கள்.!
03:26விஜய் நிச்சயமாக வாக்குகளை பிரிப்பார்...ஆனால் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்! புகழேந்தி பேட்டி
02:31ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்...அரண்டுபோன தேர்தல் ஆணையம்; தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொகுதியா?
03:23தவெக விஜய் செய்யம் எதிலும் ஒரு திட்டமிடுதல் இல்லை...பகல் கனவில் இருக்கிறார் ! pt செல்வகுமார் பேட்டி
04:12மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை பெரும் வாய்ப்பளிக்க வேண்டும்
03:01கருணாநிதி மீது எம்ஜிஆர் எய்த ஊழல் அம்புகள்..! நட்பு முறிந்த பின் நடந்த அந்த நள்ளிரவு அரசியல் போர்!
03:03மத்தவங்கள பத்தி பேசமாட்டேன், வேல இருக்குப்பா" கைபுள்ளைக்கு அடி பலமா இருக்குமோ...
04:49யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் ! பிரேமலதா எச்சரிக்கை
04:05பிறந்த நாளில் வாழ்த்து மழையில் நனைந்த பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்கள் புடைசூழ கேக் வெட்டி கொண்டாட்டம்