
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-வது மாநில மாநாட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்நிலைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் என். ஆனந்த் (@OfficeOfNAnand) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த உரையில் தொழிலாளர்களின் நலன், அவர்களின் உரிமைகள் மற்றும் துறை சார்ந்த வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. Full video மற்றும் உரையின் முக்கிய அம்சங்களை அறிய பதிவைப் பார்க்கவும்.