மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.. என்ன காரணம் தெரியுமா..?

Published : Sep 05, 2022, 12:01 PM ISTUpdated : Sep 05, 2022, 12:04 PM IST
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.. என்ன காரணம் தெரியுமா..?

சுருக்கம்

கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.   

கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே பாறைகள் உருண்டு விழுந்து, மணசரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில்வே உழியர்கள் ரயில் பாதை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

மேலும் படிக்க: வேலூர் டூ சென்னை பறந்த இதயம்.. 10 நிமிடத்தில் மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்.. வீடியோ உள்ளே

PREV
click me!

Recommended Stories

செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!
Tamil News Live today 10 December 2025: ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!