மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.. என்ன காரணம் தெரியுமா..?

Published : Sep 05, 2022, 12:01 PM ISTUpdated : Sep 05, 2022, 12:04 PM IST
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ரத்து.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.. என்ன காரணம் தெரியுமா..?

சுருக்கம்

கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.   

கனமழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக கல்லார் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே பாறைகள் உருண்டு விழுந்து, மணசரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில்வே உழியர்கள் ரயில் பாதை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே மேட்டுபாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், 100க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.

மேலும் படிக்க: வேலூர் டூ சென்னை பறந்த இதயம்.. 10 நிமிடத்தில் மின்னல் வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸ்.. வீடியோ உள்ளே

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம்.. பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! முக்கிய அறிவிப்பு!
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!