வங்கக் கடலில் உருவானது மாருதா புயல் - மாருதாவால் மகிழுமா சென்னை!

Asianet News Tamil  
Published : Apr 16, 2017, 08:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
வங்கக் கடலில் உருவானது மாருதா புயல் - மாருதாவால் மகிழுமா சென்னை!

சுருக்கம்

Marutha Cyclone farm near andhaman

வங்கக்கடலில் மாருதா புயல் உருவாகி உள்ளதால் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வங்கக்கடலில் நேற்று வரை நிலை கொண்டிருந்த குறைந்த காற்றுழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று நள்ளிரவு முதல் புயலாக மாறியுள்ளது.

இந்தப் புயல் மியான்மர் நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாருதா என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயலால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!