சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !

சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !

Published : Sep 02, 2026, 08:03 PM IST

சென்னை சேத்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் (RSS) மாநிலத் தலைமை அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்யா பிரகாஷ் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மனுஸ்மிருதி கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறி, மனுஸ்மிருதி புத்தகங்களை எரித்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இப்போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகக் கடுமையான கண்டனக் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பான ஆவேசமான காட்சிப்பதிவுகள், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்யா பிரகாஷின் சிறப்புப் பேட்டி (Sound Byte) மற்றும் ஆர்ப்பாட்டத்தின் நேரடிக் காட்சிகள்.

04:01காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது ......லாபம் இருக்க பக்கம் சாய்ந்துவிடும் ! குஷ்பு அதிரடி பேட்டி
03:50தூத்துக்குடி பெருங்குளம் குளத்திற்குப் பருவமழைக்கு முன்னதாகவே வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!
05:39அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
02:23எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!
03:10பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி ! - பேரவையில் வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் !
02:35தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !
11:58மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதல்வர் சி. ஜோசப் விஜய் சேலம் வருகை !
02:21மேட்டூர் அணையை திறந்துவிட்டு CM விஜய் திரும்பும் போதும் வழியெங்கும் அலைமோதிய மக்கள் வெள்ளம் !
02:04சேலத்தில் மக்கள் வெள்ளத்தில் தளபதி விஜய்! உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்!