பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி ! அன்பில் மகேஷ் ஆவேசம்

பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி ! அன்பில் மகேஷ் ஆவேசம்

Published : Apr 09, 2026, 06:03 PM IST

இன்று அரசியல் களம் நாகரிகம் இழந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள் . தோல்வி பயத்தில் என்ன வேணாலும் பேசுவார்கள் என்று நான் பார்த்தது ....கொரானா காலத்தில் அவற்ற்றை விரட்டி அடித்தோம் ..நாங்கள் இதை செய்யவில்லை என்றால் முதல்வர் பரலோகம் சென்றிருப்பார் என பதவி வெறியில் கீழ்த்தரமாக பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . அரசியலில் குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டி பேசுங்கள் இப்படி கீழ்த்தரமாக பேசாதீர்கள் எடப்பாடி என அன்பில் மகேஷ் பேச்சு .

02:40Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
04:17இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் தான் மே தினக் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் | May Day 2026
02:44தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
03:39அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி
03:08ஊட்டியில் வெளுத்து வாங்கிய கனமழை.! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும்.!
02:33சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல் ! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு !
02:41கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
04:24த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
02:01ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
03:29தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...! முந்தும் அதிமுக.. விடாத திமுக..