
"சிங்கப்பெண் படையின் அதிகாரம் என்ன? குற்றங்களை மூடி மறைப்பதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது.. எந்த பிரச்சனைக்கும் முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதே இல்லை" - தமிழக அரசியல் களம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் எழுப்பியுள்ள காரசாரமான கேள்விகள்