அப்பலோவில் இருந்து சற்று நேரத்தில் மருத்துவ அறிக்கை

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 12:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
அப்பலோவில் இருந்து சற்று நேரத்தில் மருத்துவ அறிக்கை

சுருக்கம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவருக்கு அப்பலோவில்  திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து நேற்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து இன்னும் சற்று நேரத்தில் அப்பலோ மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

PREV
click me!

Recommended Stories

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
ஓய்வூதியம் அதிரடி உயர்வு.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.! குஷியில் ஊழியர்கள்