குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க  கூடுதல் கால அவகாசம் நீட்டிப்பு....!!!

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 06:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க  கூடுதல் கால அவகாசம் நீட்டிப்பு....!!!

சுருக்கம்

தமிழக அரசுத் துறைகளில் துணை கலெக்டர், வணிக வரித்துறை அதிகாரிகள், டி.எஸ்.பி உள்ளிட்ட குரூப் 1  பதவிகளில் 85 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப்பதவிகளுக்கு ஆன்லைன் முலம் விண்ணப்பிக்க இன்றுடன் காலக் கெடு முடிவடைகிறது.

ஆனால் கடந்த வாரம் உருவான புயல், முதலமைச்சர் ஜெயல்லிதாவின் மறைவு போன்ற காரணங்களால் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது, இதனால் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க  தேர்வர்களுக்கு தாமதமானது.

இந்நிலையில் குரூப் 1 தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை வரும் 12 ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடுஅரசு தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!