தமிழ்நாடு சுகாதாரத்துறை (DHS) 44 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 8-ம் வகுப்பு முதல் MBBS படித்தவர்கள் வரை பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு இல்லாமல், நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.