கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் தனிமையில் இருப்பதாக ஃபேஸ்புக் நண்பருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.83 ஆயிரம் மற்றும் செல்போனை பிடிங்கிக் கொண்டு விரட்டியடித்து உள்ளார். அப்பெண் குறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.