தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !

தூத்துக்குடியில் விவசாயத்திற்கு நீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் !

Published : Sep 04, 2026, 01:02 PM IST

தூத்துக்குடியில் விவசாயத் தேவைகளுக்காகத் தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையின் அனுமதி இன்றி இப்போராட்டம் நடத்தப்பட்டதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக சமூக ஆர்வலரும் விவசாயியுமான சுந்தர்ராஜ் தனது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்துள்ளார்.

06:15எதிர்க்கட்சியின் குரலை நசுக்கப் பார்க்கிறீர்கள்!" – சட்டப்பேரவையில் எடப்பாடி அதிரடி பேச்சு !
05:19116 நாட்களில் 8 லாக்கப் மரணங்களா? – பேரவையில் ஆளுங்கட்சியை கதறவிட்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
05:46எங்கள் தலைவருக்கு அறிவுரை கூற யாருக்கும் தகுதியில்லை!" – பேரவையில் சீறிய ஆதவ் அர்ஜுனா!
03:31வாக்குறுதிகள் என்ன ஆச்சு? – அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் போர்க்கொடி தூக்கிய பிரேமலதா !
03:54முதல்வர் ஏன் பாஜக குறித்து எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார் ? சட்டப்பேரவைலயில் உதயநிதி கேள்வி !
06:28ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு : மதுரையில் தவெக MLA எம்.வி. கருப்பையாவைக் கண்டித்து அதிமுக போராட்டம் !
09:01கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!
06:00தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
04:50சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !