EPS: தற்போதைய தலைவர் பணபலத்தால் பதவியை அடைந்ததாகவும், தொண்டர்களை உதாசீனப்படுத்தியதாலேயே கட்சி இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தலைமை மாறாவிட்டால், கட்சியிலிருந்து வெளியேறுவது தொடரும்.