லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் மோடிக்கு கடிதம்...

Asianet News Tamil  
Published : Jul 27, 2018, 02:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் மோடிக்கு கடிதம்...

சுருக்கம்

end Lorry strike - Letter to Modi from Exporters Association Leader

திருப்பூர்

லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும்,. எனவே, லாரிகள் வேலை நிறுத்தத்தை பிரதமர் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

11 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட டிடிவி.தினகரன்.. மூன்று திமுக அமைச்சர் தொகுதிகளில் மோதும் அமமுக
வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்.. அமமுக அறிவித்த 11 பேர் லிஸ்ட்..! அமைச்சர்களை எதிர்த்து அதிரடி ஆட்டம்..!