'ஜல்லிக்கட்டுக்கு அவரச சட்டம்' - 1 லட்சம் கையெழுத்து வாங்கும் பணி தாெடக்கம்

 
Published : Nov 06, 2016, 03:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
'ஜல்லிக்கட்டுக்கு அவரச சட்டம்' - 1 லட்சம் கையெழுத்து வாங்கும் பணி தாெடக்கம்

சுருக்கம்

ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டி மதுரையில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்தபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கையை முன்னெடுத்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணி மதுரையில் தொடங்கியுள்ளது. மாவட்டந்தோறும் ஜல்லிக்கட்டுப் பேரவை இளைஞர்கள் சென்று ஜல்லிக்கட்டு போட்டி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த கையெழுத்தை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?