'ஜல்லிக்கட்டுக்கு அவரச சட்டம்' - 1 லட்சம் கையெழுத்து வாங்கும் பணி தாெடக்கம்

 
Published : Nov 06, 2016, 03:07 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
'ஜல்லிக்கட்டுக்கு அவரச சட்டம்' - 1 லட்சம் கையெழுத்து வாங்கும் பணி தாெடக்கம்

சுருக்கம்

ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டி மதுரையில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்தபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கையை முன்னெடுத்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணி மதுரையில் தொடங்கியுள்ளது. மாவட்டந்தோறும் ஜல்லிக்கட்டுப் பேரவை இளைஞர்கள் சென்று ஜல்லிக்கட்டு போட்டி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த கையெழுத்தை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!