திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..?  மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!

திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!

Published : Mar 27, 2026, 12:02 AM IST

திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதிகளை அடையாளம் காணுவதில் இழுபறி நீடிக்கிறது. வியாழன் கிழமை இரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

05:11அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம்... தேவந்திர குல மக்களை அவமதித்த அதிமுக..!
04:52நாங்கதான் டாப்பு! திமுக கூட்டணி டூப்பு.! டைமிங்கில் ரைமிங்காக பேசிய செல்லூர் ராஜு
04:55சேகர்பாபுவுக்கு எங்களை பற்றியும் எங்கள் கட்சியை பற்றியும் பேச உரிமை இல்லை ! கொந்தளித்த தமிழிசை
06:24கட்சியின் தொண்டர்களை ஏமாற்றிவிட்டு....சுயநலமாக எம்பி ஆகிய கமல்ஹாசன் ! வானதி சீனிவாசன் பேட்டி
03:11TVK Vijay News | அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து கூறும் ஜோதிடர்கள்.! ஜோதிடம் உண்மை ஆகுமா ?
02:43கலைஞரால் எம்ஜிஆருக்கு வந்த நெருக்கடி.! நீதி வேண்டி 200 கி.மீ. நடந்தே சென்ற கருணாநிதி.!
03:05எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம்.. பிரசாரத்தை தொடங்கினார்.
04:29அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த இபிஎஸ்.. ஓபிஎஸ் அட்டாக்!
03:16மஹா விஷ்ணு கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ! தமிழக கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்பு !