ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!

ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!

Published : Apr 02, 2026, 06:02 PM IST

அதிமுகவில் விசுவாசிகளுக்கு எப்போதும் மதிப்பு இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதனை பொய்காகும் வகையில் தற்போது புதிய புகைச்சல் எழுந்துள்ளது. தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, அவிநாசி (தனி) தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், முன்னாள் சபாநாயகருமான தனபாலுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது, "விசுவாசத்திற்கு அ.தி.மு.க-வில் இடமில்லையா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

02:25சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!
08:06அதிகாரிகளே மனசுல வச்சுக்கோங்க! ரெய்டு செஞ்சதை சொல்லுங்கப்பா மக்கள்கிட்ட! | Selva Perunthagai Speech
02:00Gold Rate Drop: தங்கம், வெள்ளி விலையில் திடீர் மாற்றம்! மார்க்கெட்டில் என்ன நடக்குது?
03:14தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள 84.69% வாக்குப்பதிவு! அரசியல் களத்தில் மாற்றம் ! | DMK vs TVK
02:17த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு!நெட்டிசன்கள் கேள்வி...
02:03சேகர்பாபுவுக்கும் சினோரா அசோக்குக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம்...| Dmk | Tvk
03:06திமுகவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் ! எம்.பி கனிமொழி பேட்டி
02:44திருமணக் கோலத்திலேயே வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய புதுமணத் தம்பதி !
05:25அண்ணா நகரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் நடிகர் விஷால்! | TN Elections 2026
02:38சென்னையில் வாக்களித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி !