மக்களுடன் முதல்வர்.! நடந்து சென்று வாக்கு வேட்டை! ஓடிச்சென்று வாழ்த்து கூறிய சென்னைவாசிகள்

மக்களுடன் முதல்வர்.! நடந்து சென்று வாக்கு வேட்டை! ஓடிச்சென்று வாழ்த்து கூறிய சென்னைவாசிகள்

Published : Apr 20, 2026, 03:10 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா நகர் டவர் பூங்கா பகுதியில் தனது வழக்கமான நடைப்பயணத்தின் போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் பிரச்சாரம் முன்னேற முன்னேற மக்களிடையே எழுச்சியும் ஆதரவும் அதிகரித்து வருவதாகவும், திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். முன்னதாக, சென்னைக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற சிறப்புத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், நகரின் உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்துவோம் என உறுதி அளித்தார்.

03:07பிரசார வாகனத்தில் ஏறிய புதுமண தம்பதி.! காலில் விழுந்து ஆசிர்வாதம்
03:58திருவள்ளூர் நோக்கி சீறி பாயும் விஜய்.! ஓடி வந்து வாழ்த்து கூறும் இளம்பெண்கள், மாணவ மாணவிகள்.!
03:06மாற்றுத்திறனாளி சிறுமியை பார்த்ததும் விஜய் செய்த செயல்.... எப்படி இருக்கீங்கமா.. நான் தான் விஜய்….
03:07புனித அந்தோணியார் ஆலயத்தில் திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் ஜோசப் விஜய் பிரார்த்தனை
03:58பூ, பொக்கே, பொம்மை, கொடுத்து வாழ்த்து கூறிய இளைஞர்கள்.! மாலையும் கழுத்துமாக வலம் வந்த தளபதி.!
03:55துள்ளிக்குதிக்கும் தவெக தொண்டர்கள்.! தளபதியை காண காத்திருக்கும் இளசுகள்.!
03:13விஜய் வெற்றிபெற திருச்சியில் புஸ்ஸி ஆனந்த் அதிரடி வழிபாடு | N. Anand | Trichy
04:09கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து திருமாவளவன் அதிரடி பிரச்சாரம்! | VCK
05:22அதிமுக உள்கட்சி மோதல் குறித்து கே.ஏ. செங்கோட்டையன் ஆவேசம்! | K.A. Sengottaiyan | TVK