முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத்  வளர்ச்சித் திட்டங்களைப் தொடங்கி வைத்தார்

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத் வளர்ச்சித் திட்டங்களைப் தொடங்கி வைத்தார்

Published : Mar 10, 2026, 02:02 PM IST

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் வ.உ.சி பூங்காவில் 'அறிவியல் மேதை' ஜி.டி. நாயுடுவின் திருவுருவச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். ஜி.டி. நாயுடுவின் மகனான ஜி.டி. கோபால் இவ்விழாவில் கலந்துகொண்டு, தனது தந்தையின் கண்டுபிடிப்புகளையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் சிலையமைத்ததற்கும், மேம்பாலத்திற்கு அவர் பெயரைச் சூட்டியதற்கும் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

04:09முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாகத் வளர்ச்சித் திட்டங்களைப் தொடங்கி வைத்தார்
03:31வேட்பாளர்களுடன் விஜய் நேருக்கு நேர் நேர்காணல், அரசியல் களத்தில் அடுத்த அதிரடி
05:11கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது அதிமுக.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
03:03தூத்துக்குடி | எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ! பரபரப்பு காட்சி
03:03முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திருச்சி மாநாடு ! பிரமாண்ட ஏற்பாடுகள் !
03:03DMK Meeting | திருச்சிராப்பள்ளியில் திமுக நடத்தும் பிரமாண்ட மாநாடு ஏற்பாட்டின் ட்ரோன் காட்சிகள் !
02:52பாஜகவின் வியூகமும், விஜயின் மக்கள் செல்வாக்கும், அதிரும் அறிவாலயம்..!
04:05எடப்பாடி அணி அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்கு செல்லும் - புகழேந்தி பேட்டி
05:42திமுக ஆட்சி தொடரும் என்று விளம்பரம் செய்கிறார்கள்...இதை மக்கள் சொல்ல வேண்டும்! சீமான் பேட்டி