மேகதாது - காவேரி விவகாரம்: பெங்களூருவில் வாகனங்களை நிறுத்த முயன்ற கன்னட போராட்டக்காரர்கள் கைது!

Published : Aug 13, 2026, 07:00 PM IST

காாவேரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி, வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட ஒக்கூட்டா சார்பில் மாநில தழுவிய 'கர்நாடகா பந்த்' (strike) நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது, பெங்களூருவில் ஓடும் வாகனங்களை மறித்து போக்குவரத்தைத் தடுக்க முயன்ற கன்னட அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். இந்த பந்த் போராட்டத்தின் போது தமிழ்நாட்டின் தலையீட்டிற்கு எதிராகவும், மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மகதாயி நதி நீர் விவகாரம் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல கோரிக்கைகளும் இந்த போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன.

06:12கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்த விவசாயிகள்! காவிரி நீரைக் காக்க தீவிர போராட்டம்!
02:09த்ரிஷாவை தவறாக பேசுவதா?" – கொதித்தெழுந்த ரசிகர்கள்! மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய கண்டன போஸ்டர்கள்!
02:35கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரண்ட பக்தர்கள் !
01:56பேரவையில் சுவாரஸ்யம்: சபாநாயகர் பாடிய வாழ்த்துப் பாடல்... புன்னகையுடன் முதல்வர் வரவேற்பு!
02:14தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதம மந்திரி உருவாக்க பட வேண்டும் ! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
09:48இராணுவ சீருடை தரும் கெத்தே தனி ! - இளைஞர்களை அதிர வைத்த அண்ணாமலையின் மாஸ் ஸ்பீச் !
07:56Gen Z இளைஞர்களுக்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் ! - கோவையில் அனல் பறந்த மேடை பேச்சு !
08:40எடப்பாடியை வறுத்தெடுத்த சி.வி. சண்முகம் ! - ஆவேச பேச்சு !
07:31எடப்பாடி பழனிசாமியால் இதுவரை அதிமுகவிற்கு தோல்வி மட்டும் தான் ..! அதிமுக உறுப்பினர் C.V. சண்முகம்