வேதாந்தா நிறுவனத்தின் மீது மேலும் ஒரு வழக்கு! அனுமதியை ரத்து செய்யகோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு...

Asianet News Tamil  
Published : Jul 24, 2018, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
வேதாந்தா நிறுவனத்தின் மீது மேலும் ஒரு வழக்கு! அனுமதியை ரத்து செய்யகோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு...

சுருக்கம்

Another case on Vedanta Company on Madurai High Court

மதுரை

மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை வேதாந்த நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்வம், தாரணி ஆகியோர் இந்த வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர், மத்திய சுங்கத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் பின்னணியில் மிகப் பெரிய சதி! ஆட்சி மாற்றம் நடக்கட்டும்! சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்
பங்காளிகள் சமாதானத்தில் பலியான தர்மம்..! கழுத்தறுத்த அதிமுக-வுக்குப் பாடம்..! டாக்டர். திருப்பதியின் திருப்பத்தூர் சபதம்..!