மனிதர்களை கொல்லும் காட்டு யானைகளை உடனே விரட்டுங்கள் - ஆட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள்...

 
Published : Jul 24, 2018, 02:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
மனிதர்களை கொல்லும் காட்டு யானைகளை உடனே விரட்டுங்கள் - ஆட்சியரிடம் முறையிட்ட கிராம மக்கள்...

சுருக்கம்

Wild elephants that kill people and damage crops...

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மனிதர்களை கொன்றும், பயிர்களை சேதப்படுத்தியும் சுற்றித் திரியும் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்களுடம் எம்.எல்.ஏக்கள் திரளாக வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அதுமட்டுமின்றி இந்த யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்ட விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பின்னர், கிராம மக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!