"போதை இல்லா தமிழ்நாடா? பொள்ளாச்சியில் பொங்கி எழுந்த அண்ணாமலை ! | Annamalai Speech

"போதை இல்லா தமிழ்நாடா? பொள்ளாச்சியில் பொங்கி எழுந்த அண்ணாமலை ! | Annamalai Speech

Published : Jul 13, 2026, 01:03 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில், 'வி த லீடர்ஸ்' (We The Leaders Movement) இயக்கம் சார்பில் "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் அதைத் தடுக்கத் தவறிய அரசு நிர்வாகம் குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
03:19சேகர் பாபு அவருக்கு எல்லாத்தையும் பண்றதுதான் அதிகாரிகளோட வேலையா? அமைச்சர் எஸ். ரமேஷ் கேள்வி
03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்