
நீட் தேர்வால் தமிழ்நாட்டு கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் சந்திக்கும் பாதிப்புகளை பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேசினார். நீட் முறைகேடுகள், மன உளைச்சல் மற்றும் மாணவர் தற்கொலைகள் குறித்து வெறும் 5 நிமிடங்களில் மிகத் தெளிவாக, அழுத்தமாக எடுத்துரைத்து, மத்திய அரசு உடனடியாக நீட் விலக்கு அளிக்க வேண்டும் என அதிரடியாக வலியுறுத்தினார்.