தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றைய தினம் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக அதிமுகவின் எஸ்.பி வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது உறுதியானது. தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி Vs எஸ்பி வேலுமணி என மாறி உள்ளது. இந்த நிலையில் அதிமுக யார் வசம் செல்லும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.