காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!

காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!

Published : Aug 22, 2026, 08:10 PM IST

திருச்சிராப்பள்ளியில், அதிமுக சார்பில் விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் பங்கீடு மற்றும் கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், ஆர்.காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை
04:07MLA - களுக்கு அரசு கார் வேண்டாம்! – நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்திய சௌமியா அன்புமணி!
04:30திருச்சியில் ரயில் விபத்து ஒத்திகை : பேரழிவு மீட்பு படையினர் (NDRF) அதிரடி செயல்விளக்கம் !
04:14தமிழகத்தில் தொகுதி மறுவரையறை நிச்சயம் வேண்டும் ...! தமிழிசை சௌந்தரராஜன்பேட்டி