டிசம்பர்10 முதல் ஆதார் இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது...! தேவஸ்தானம் திட்டவட்டம்..!

 
Published : Nov 25, 2017, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
டிசம்பர்10 முதல் ஆதார் இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது...! தேவஸ்தானம் திட்டவட்டம்..!

சுருக்கம்

adhar is must for tirupathi december 10th onwards

திருப்பதி ஏழுமலையான்  கோவிலுக்கு  செல்வதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு  உள்ளது

டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தரிசன டிக்கெட் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாகிறது  என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 

இந்த திட்டம் சோதனை முறையிலான திட்டம் என்பதால் வைகுண்டம்  வழியாகவும்  இனி பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள்

அதே போன்று இலவச அனுமதி மூலம் வருபவர்கள் இரண்டே மணி  நேரத்தில் தரிசனம் செய்யும் நடைமுறையை செயல்படுத்த உள்ளது

மேலும், இந்த அனைத்து நடைமுறையும் பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து  முழுமையாக கடைபிடிக்கப் படும் என  தெரிவிக்கப் பட்டு உள்ளது

ஆனாலும் கூட, இதற்கிடையில் திருப்பதி செல்ல விருப்பம் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய  விஷியம் என்னவென்றால், டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தரிசனம்  செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்பது தான்...

இனி வரும் நாட்களில் அவரவர் தன்னுடைய ஆதார் கார்ட் நகலை எப்போதுமே  தன்னுடன் வைத்திருப்பது  நல்லது. நாம்  பயன்படுத்தும் மொபைல் எண் எப்படி  நமக்கு  மனப்பாடமாக தெரிகிறதோ அதே   போன்று  ஆதார் எண்ணையும் தெரிந்து  வைத்திருப்பது நல்லது 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!