ஊழல்வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்... தொகுதி மாறி ஓடிய செந்தில் பாலாஜி.! - ஆதவ் அர்ஜுனா

Published : Apr 03, 2026, 12:00 PM IST

உதயநிதி ஸ்டாலின் குறித்துப் பேசுகையில், "அவர் என்ன அம்பானியின் மகனா? கேள்வி கேட்டார். தமிழகத்தில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பட்டியலிடத் தான் தயார் என்றும், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தோலுரித்துக் காட்டப் போவதாகவும் அவர் சவால் விடுத்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி தொகுதி மாறுவது குறித்துப் பேசிய அவர், அது மக்கள் சேவையில் ஏற்பட்ட ஆர்வத்தால் அல்ல, மாறாக ஒரு தொகுதியில் செய்த தவறுகளால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும் தோல்வி பயத்தினால் எடுக்கப்படும் தந்திரம் என்று "புட்டு புட்டு வைத்தார்". செந்தில் பாலாஜி கரூரில் இருந்து கோவைக்குத் தப்பி ஓடுவதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை விளக்கிய ஆதவ் அர்ஜுனா

02:52அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
03:23திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
03:34எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
01:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
03:47AIADMK Split | இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
02:14எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !