தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தலாம் என்ற செய்தி பரவி வருகிறது. இந்த நிதி உதவியை தடையின்றிப் பெற, வங்கி கணக்கில் ஆதார் இணைப்பு மற்றும் e-KYC போன்ற அப்டேட்களை செய்வது அவசியம்.