Dec 12, 2018, 6:33 PM IST
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உடமைகள் சோதனை செய்யும் இயந்திரம் அருகில் ரெயில்வே போலீசாரால் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...