திமுக வேட்பாளர் உதவியாளரிடம் ரூ.2 கோடி சிக்கியதா?! மறுக்கும் திமுக வேட்பாளர்...

திமுக வேட்பாளர் உதவியாளரிடம் ரூ.2 கோடி சிக்கியதா?! மறுக்கும் திமுக வேட்பாளர்...

Published : Apr 22, 2026, 05:02 PM IST

திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் தனி உதவியாளரிடமிருந்து சுமார் ரூ. 2 கோடி ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இந்த பெரும் தொகையை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள திமுக வேட்பாளர் மயிலை வேலு, தன் மீதான இந்தப் புகாரை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

02:10ஒருநாள் முழுவதும் இலவச பயணம்.! யார் யாருக்கெல்லாம் தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க.!
02:02சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு குட்நியூஸ்! மத்திய அரசு முக்கிய தகவல்
03:35தொகுதி வரையறை தோல்விக்கு எடப்பாடி வருத்தப்படுகிறார்..... இது பச்சை துரோகம் ! எம்பி கனிமொழி பேட்டி
03:57கரூர் அடிமைய ஏன் கோவை ஓட வச்சீங்க.! கரூருக்கு நான் லேட்டா வந்தேனா? ஓப்பன் விளக்கம்...
03:13இது மாற்றத்திற்கான ஒரே தேர்தல்.! எல்லோரையும் கிழித்து தொங்கவிட்ட தளபதி.!
04:27TVK Vijay Speech | மோடி, அமிதஷா காலில் விழுவார் ஸ்டாலின்.....வெளுத்து வாங்கிய தளபதி !
04:12நாம நம்ம ஸ்டேண்டேலேயே இருக்கோம்.! அப்படியே இருப்போம்.! மக்கள் மத்தியில் பொங்கி எழுந்த விஜய்.!
03:09ஊழல் கட்சிகள் 2 பேரும் இனி வேண்டாம். திமுக, அதிமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் வெளுத்து வாங்கிய தளபதி.!
07:28சில குறைகள் இருக்கு.! அதையும் சரி செய்வேன்.! அப்பா ஸ்தானத்தில் இருந்து மக்கள் பக்கம் நிற்பேன்.!