டெல்லியில் அபிநந்தன்!! சென்னையில் நெல்லை தம்பதி !! - வீர சாகச செயலுக்கான "வீரதீர" விருது ...

Published : Aug 15, 2019, 03:12 PM ISTUpdated : Aug 15, 2019, 03:21 PM IST
டெல்லியில் அபிநந்தன்!! சென்னையில் நெல்லை தம்பதி !! - வீர சாகச  செயலுக்கான "வீரதீர" விருது ...

சுருக்கம்

அதீத திணிச்சலுக்கான  முதல்வரின் சிறப்பு விருது  தமிழக அரசின் சார்பில் நெல்லையில் கொள்ளையர்களை அடித்து விரட்டிய வயதான தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது  .

73 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது . சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை முதல்வர் பழனிசாமி ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார் .

பின்னர் இந்த வருடத்திற்கான சுதந்திர தின விருதுகள் வழங்கப்பட்டன . அதில் அதீத திணிச்சலுக்கான  முதல்வரின் சிறப்பு விருது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கொள்ளையர்களை அடித்து ஓட ஓட விரட்டிய வயதான தம்பதிகளான சண்முகவேல் - செந்தாமரை ஆகியோருக்கு வழங்கப்பட்டது . இருவரும் முதல்வர் கரங்களால் பதக்கமும் , இரண்டு லட்சத்திற்கான காசோலையையும், சான்றிதழும்  பெற்றுக்கொண்டனர் . இதற்காக அவர்கள் இருவரையும் அம்பாசமுத்திரம் தாசில்தார் நேற்று இரவு தூத்துக்குடி விமானத்தில் சென்னை அழைத்து வந்தார் .


 

இதே போல டெல்லியில் வீர் சக்ர  விருது , விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பிரதமர் மோடி வழங்கினார் .

PREV
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்