கால்பந்தாட்ட வீரர் மாரடைப்பால் மரணம்…

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 02:47 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
கால்பந்தாட்ட வீரர் மாரடைப்பால் மரணம்…

சுருக்கம்

ரியோ டி ஜெனீரோ,

கார்லஸ் ஆல்பர்ட்டோ. இவர் பிரேசில் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவர்.

இவர் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருக்கு 72 வயதாகிறது.

1970–ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியின் கேப்டனாக இருந்தவர் கார்லஸ் ஆல்பர்ட்டோ.

அந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியை பிரேசில் அடைந்ததில், ஆல்பர்ட்டோவின் பங்கு மிகவும் முக்கியமானது.

இந்த ஆட்டத்தில் ஆல்பர்ட்டோவின் அற்புதமான ஒரு கோலை இன்று வரை யாராலும் மறக்க முடியாததாக இருக்கிறது.

இவர் இதுவரை 53 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவரப் போன்ற விளையாட்டு வீரரகள் மறிப்பது என்பது இவரது இரசிகர்களை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை…

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணியின் சிக்சர் மன்னன் விலகல்! ரசிகர்கள் ஷாக்!
WTC புள்ளிப் பட்டியல்: இங்கிலாந்துக்கு சரிவு, ஆஸி. ஆதிக்கம்; இந்தியா எந்த இடத்தில்?