நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் எல்.முருகன் யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும், அவரின் பெற்றோர்களிடம் சென்று அவர் ஆசி வாங்க உள்ளதாகவும், கூறினார், அதே நேரத்தில் மக்களுக்கும்- அமைச்சருக்கு இடைவெளி இல்லாமல் அவர் மக்களோடு மக்களாக இருக்கிறார் என்பதை உணர்த்தவே இந்த யாத்திரையை அவர் மேற்கொள்வதாகவும் அண்ணாமலை விளக்கமளித்தார்.