வடகிழக்கு பருவ மழை... தமிழகத்தில் மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்..!

Published : Oct 01, 2021, 02:46 PM IST
வடகிழக்கு பருவ மழை... தமிழகத்தில் மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்..!

சுருக்கம்

கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் தடுப்பு பணி, கண்காணிப்பு அதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்.

கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் தடுப்பு பணி, கண்காணிப்பு அதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது தமிழக அரசு. மற்ற மாவட்டங்களை பொறுத்த வரையில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளே பருவமழைக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என அறிவித்துள்ளது தமிழக அரசு.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!