நான் எந்த கட்சியிலும் இணையவில்லை... முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி விளக்கம்..!

Published : Mar 02, 2021, 03:51 PM ISTUpdated : Mar 03, 2021, 10:04 PM IST
நான் எந்த கட்சியிலும் இணையவில்லை... முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி விளக்கம்..!

சுருக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிரந்தரம் கிடையாது என்பதால் தேர்தலில் இது எந்தவகையிலும் பாதிக்காது. 2019-ம் ஆண்டில் போடப்பட்ட கூட்டணி தற்போது தொடர்கிறது. 

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.விஜயகுமார் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார் என்பது வதந்தி. 

வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், அரசின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருந்தவர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். தற்போது சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் நிர்வாக அறங்காவலராக உள்ளார்.

அவர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் பரவியது. ஆனால், அவரது ஓய்வுக்குப் பிறகு கடவுள் சேவை என அமைதியான வாழ்க்கை வாந்து வருகிறார் என்பதே உண்மை.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?