சிக்கினார் எடியூரப்பா… வெளியானது பேரம் பேசிய ஆடியோ பரபரப்பின் உச்சத்தில் அரசியல் களம்

Asianet News Tamil  
Published : May 19, 2018, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
சிக்கினார் எடியூரப்பா… வெளியானது பேரம் பேசிய ஆடியோ பரபரப்பின் உச்சத்தில் அரசியல் களம்

சுருக்கம்

bjb audio release

இன்று மாலை 4மணி அளவில் கர்நாடாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில் 104 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிப்பதற்காக இரு கட்சிகளூம் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் பேரம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.சி. பாட்டிலீடம் உங்களிடம் உள்ள மூன்று எம்.எல்.ஏக்களை அழைத்துவாருங்கள் என்றும் அமைச்சர் பதவியும் பணமும்தருவதாக கூறும் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானது.

இந்நிலையில் காங்கிரஸ் பா.ஜ.க கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பேரம் பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளியான ஆடியோவில் உள்ள குரல் எடியூரப்பாதான் என உறுதிசெய்துள்ளனர். இதனால் கர்நாடாக தேர்தல் பரபரப்பின் உச்சத்தை தொட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!