
உதடு கருப்பு மறைந்து செவ செவனு ஆகணுமா ?
கருமை நிற உதடு :
நம் உதடு பல நேரங்களில் வறண்டு, கருமை நிறமாக மாறி இருக்கும், சில இடங்களில் வெடிப்புகளும் தோன்றும் . பார்பதற்கே மனது துன்புறும் .இது போன்ற சமயத்தில் எந்த கவலையும் இல்லாமல், நம் வீட்டிலேயே அதற்கு தேவையான இயற்கை சாற்றை பயன்படுத்தி , கருமையான உதடுகளை செவ செவனு மாற்றி கொள்ளலாம் .
என்ன செய்ய வேண்டும் ?
உதடுகள் கறுத்தும், வறண்டும் இருந்தால் கொத்துமல்லி இலை சாற்றினை இரவு படுக்கைக்கு போகும் முன் தடவிக்கொண்டு படுக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து பாருங்கள். உதடுகள் அழகாகும்.
உதடுகள் கருப்பு நிறமாக இருக்கிறதால்
தேனும், எலுமிச்சை சாறும் கலந்து தடவி வந்தால் சில வாரங்களில் உதடுகள் ரோஸ் நிறமாக காட்சியளிக்கும்
முயற்சித்து பாருங்கள்......மாற்றங்கள் இருக்கும் ......
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.