உங்கள் குழந்தைக்கு எந்த ஸ்ட்ரீம் சிறந்தது என்பதை பற்றி நீங்கள் எவ்வாறு தீர்மானிப்பது என்பது இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவை...
பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில், குழந்தைகளும், பெற்றோர்களும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியான பின் எந்த பாடத்தை தேர்வு செய்வது என்ற கவலை அவர்கள் மத்தியில் எழும். அறிவியல், வணிகம் அல்லது கலை என திசையில் முன்னேற வேண்டும்?பெரும்பாலும் மாணவர்கள் ஒரு ஸ்ட்ரீமைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய திறமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உண்மையில், இங்கிருந்துதான் எதிர்காலத்தில் எந்த துறையில் உங்கள் நகர்வை செய்வீர்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தை எங்க துறையில் தொடர வேண்டும் என்பதை குறித்து கவலைப்படுகிறார்கள் இது போன்ற சூழ்நிலையில், பெற்றோர்களின் டென்ஷனை குறைக்க இந்த தொகுப்பில் சில குறிப்புகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் உதவியுடன் உங்கள் குழந்தையின் ஸ்ட்ரீமைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது.
இதையும் படிங்க: Parenting Tips : பிறந்த குழந்தையின் கண்களில் மை வைப்பது நல்லதா..? உண்மையும் கட்டுக்கதைகளும் இதோ!
சரியான ஸ்ட்ரீமை தேர்வு செய்ய பெற்றோர்கள் எப்படி குழந்தைகளுக்கு உதவுவது:
உங்கள் பிள்ளையை சரியான திசையில் வழிநடத்த சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..
இதையும் படிங்க: Parenting Tips : குழந்தைக்கு நீச்சல் சொல்லி கொடுக்கீங்களா..? அப்ப 'இந்த' விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!
இந்நிலையில், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு அவர்கள் எடுக்கும் முடிவு முக்கியமானது. இதற்கு பெற்றோர்களின் உதவியும் அவசியம். அதுமட்டுமின்றி பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு பல்வேறு துறைகளில் தொழில் வாய்ப்புகள் உள்ளன. எனவே, முடிவெடுக்கும் போது நீங்கள் உங்கள் குழந்தையின் ஆர்வங்கள் மற்றும் திறன்களை முன்னணியில் வைத்திருந்தால், உங்கள் குழந்தை பிரகாசமான மற்றும் திருப்திகரமான தொழில் வாழ்க்கையைப் பெறுவார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D