
அப்படியா சங்கதி...!!! உடனே அமலுக்கு வந்தால் எல்லோருக்கும் “ ரொம்ப ரொம்ப நல்லது”..!!
இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அப்ளிகேஷன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு , உணவு ஆகியவற்றை மட்டும் பதிவு செய்யும் ஒரு வசதி உள்ளது.
ஆனால் தற்போது, மேலும் பல கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகபோகுது ஒரு புதிய ஆப்.
ரயிலில் பயணம் செய்ய, முன்பதிவு செய்வது முதல், அனைத்து தேவையையும் இனி ஒரே ஆப்ஸ் மூலம் செய்ய முடியும்.
இந்த புது ஆப்ஸ் மூலம், இனி கால் டாக்சி,போர்ட்டர்,ஹோட்டல் அறைகள் புக் செய்தல் போன்ற 17 சேவைகளை ஒரே அப்ளிகேஷன் மூலமாக பெறும் வகையில் புதிய ஆப்ஸ் அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.