1 மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபி ...! வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு புதிய அறிவிப்பு ..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 01, 2020, 04:28 PM IST
1 மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபி ...! வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு புதிய அறிவிப்பு ..!

சுருக்கம்

கர்நாடகாவில் மட்டும் 80 பெருகும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மாற்று சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்களை அவரவர் வீட்டில்  தனிமைப்படுத்தி இருங்கள் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது 

1 மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபி ...! வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு புதிய அறிவிப்பு ..! 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவட்டவர்கள் அல்லது கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்டால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர். 

கர்நாடகாவில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செல்பி எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும் என கர்நாடக அரசு கேட்டுக்கொண்டு உள்ளது .

கர்நாடகாவில் மட்டும் 80 பெருகும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மாற்று சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்களை அவரவர் வீட்டில்  தனிமைப்படுத்தி இருங்கள் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது 

அப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 10 பேர் வரை தப்பி சென்றனர். இதனையறிந்த போலீசார் அவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒரு நிலையில்,  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு செலஃபி எடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பவில்லை என்றால் அவர்களை  தேடி போலீசே வரும் என்றும் பின்னர் அவர்களை அரசின் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படும் என்றும் அம்மாநிலத்தின் மருத்துவ கல்வி அமைச்சர் தெரிவித்து உள்ளார்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்