
பிரசவம் என்று வரும்போது, பெரும்பாலான பெண்கள் சிசேரியன் செய்து கொள்கிறார்கள். ஏனெனில் பிரசவத்தின் போது வலி ஏற்படும், இந்த வலியை தாங்கி கொள்ளாத பெண்கள் பலர் சிசேரியன் மூலம் குழந்தை பெற்று கொள்கிறார்கள். சிசேரியன் மூலம் குழந்தை பெற்று கொள்வது ஆரம்பத்தில் சௌகரியமாகத் தோன்றினாலும், இது தாய்க்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் குழந்தைக்கும் பிரச்சினைகளைக் கொண்டுவருகிறது. இதனால் தான் சுக பிரசவம் ஆக வேண்டும் என்று வீட்டுப் பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சுக பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் பல ஆலோசனைகளை வழங்குகிறார்கள். மேலும் சுக பிரசவம் என்பது இயற்கையான செயல். இது குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது. தாய் மற்றும் குழந்தைக்கு நார்மல் டெலிவரியின் நன்மைகள் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்குகிறோம்.
இதையும் படிங்க: பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் உடலுறவு கொள்ள சரியான நேரம் எது தெரியுமா? நிபுணர்களின் விளக்கம்..!!
இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. 85% பெண்களுக்கு நார்மல் டெலிவரி ஆகலாம். நோய் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக 15 சதவீத பெண்கள் மட்டுமே சிசேரியன் செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் 30 சதவீத பெண்கள் நார்மல் டெலிவரிக்கு பதிலாக சிசேரியன் தேர்வு செய்கிறார்கள். இதற்குக் காரணம் முன்பு கூறியது போல் பிரசவ வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதற்காக தான்.
இதையும் படிங்க: குழந்தைக்கு பிறப்பு குறைபாடு வராமல் இருக்க... கர்ப்பிணிகள் இந்த 5 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்!
குழந்தை மற்றும் தாய்க்கு சுக பிரசவத்தின் நன்மைகள்:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.