மீண்டும்  வருகிறது  புயல்….!!!

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
மீண்டும்  வருகிறது  புயல்….!!!

சுருக்கம்

மீண்டும்  வருகிறது  புயல்….!!!

இன்று காலை  'நடா' புயல் காரைக்கால் - கடலூர் இடையே கரையை கடந்ததைத் தொடர்ந்து, வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத்  தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தற்போது, காரைக்காலுக்கு 20 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி,  அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும்  பெய்ய வாய்ப்பு  இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே  மழை  நீடிக்க  வாய்ப்புள்ளதால், குறிப்பாக  கடலூரில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில்,  மீனவர்கள்  யாரும்  கடலுக்கு மீன் பிடிக்க  செல்ல  வேண்டாம் என   அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பிரேக்கப் பிறகு இந்த 5 தவறுகள் செய்தா வலி இன்னும் அதிகமா ஆகும்!
சிங்க் பக்கத்தில் இதை வச்சா கிருமி டபுள் ஆகும்.. ஆபத்தான 5 பொருட்கள் இதுதான்