ரயில் முன் செல்பி.. ஒரு அடி தள்ளி நின்றதால் "தலையை" கொடுத்த விபரீதம்..!

 
Published : Jan 24, 2018, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ரயில் முன் செல்பி.. ஒரு அடி தள்ளி நின்றதால் "தலையை" கொடுத்த விபரீதம்..!

சுருக்கம்

a man tried to take selfie in front of train

ஓடும் ரயிலின் முன் செல்பி வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதி பலத்த காயம் அடைந்துள்ளார்.

ரயில் வேகமாக வருவதை பார்த்த அந்த வாலிபர் ஒரு ஜாலிக்காக, ரயில் முன்  செல்பி கேமராவை ஆன் செய்து சிரித்தவாறு போஸ் கொடுக்க  முயன்றார் 

அப்போது  மிக அருகில் நெருங்கி வந்த ரயிலை பார்க்காமலும், செல்பி எடுக்கும் போது எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்காமல்,இருந்தார்

அப்போது, ரயில் மிக அருகில் வரும் போது, செல்பி மோகத்தில் ஊறி இருந்த அந்த  நபர் மீது  மோதவே,அவர் தலையில் பலத்த அடிபட்டு,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்

இந்தச் சம்பவம் குறித்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்பி மோகம் உயிரை பறிகிறது என எத்தனை முறை சொல்லி வந்தாலும், இன்றளவும் செல்பி மோகத்தால் பலரும் இது போன்று இறக்கின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்