பொதுவெளியில் ஆண் நண்பருடன் மது அருந்தும் பெண்..! போலீசுடன் வாக்குவாதம் இதோ..!

 
Published : Apr 02, 2018, 04:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
பொதுவெளியில் ஆண் நண்பருடன் மது அருந்தும் பெண்..! போலீசுடன் வாக்குவாதம் இதோ..!

சுருக்கம்

a couple dinking in open space in palavakkam and fighted with police

சென்னை பாலவாக்கத்தில்,பொது வெளியில் காரில் அமர்ந்தபடி மது அருந்திய இருவரை  போலீசார் வீடியோ எடுத்து வெளியில் விட்டுள்ளார்

பாலவாக்கம் பகுதியில், ஒரு பெண் தன் ஆண் நண்பருடன் காரில் சென்று,அங்கு  காருக்குள்ளேயே  அமர்ந்தபடி மது அருந்தி உள்ளனர் இதனை பார்த்து கண்டித்த  பொலிசாரிடம்  வாக்குவாதத்தில்  ஈடுபடவே,போலீசார் வீடியோ எடுத்து சமூக  வலைதளங்களில் பரவ விட்டு உள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்