Nov 2, 2018, 4:40 PM IST
பீகாரில் உடல் நலமில்லாத பெண் காவலருக்கு சிகிச்சைக்குப் போதிய விடுமுறை வழங்கப்படாததால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து விடுமுறை அளிக்காத உயரதிகாரியைக் சக காவலர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.