ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 24 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது
கோடைவெயில் சமாளிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஒவ்வொருஆண்டும் கோடை காலம் என்றாலே தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலர் இறக்கநேரிடுகிறது.
ஆனால் தொடர்ந்து அதிகரித்து காணப்படும் வெயில் காரணமாக ஆந்திராவில் பள்ளிகளுக்கான விடுமுறை ஜூன் 24 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.