சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டுமா? அப்போ இதை குடிங்க…

 
Published : May 11, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டுமா? அப்போ இதை குடிங்க…

சுருக்கம்

Do you have sugar control? Then drink it ...

தேவையானவை:

1.. வெந்தயம்,

2.. பெருங்காயம்

3. மோர் அல்லது வெந்நீர்

செய்முறை:

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தை போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டால் பானம் தயார்.

பலன்கள்..

1.. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இதனை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். இதனைக் குடிக்க வேண்டும்.

2.. மேலும், வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?